Posts

Showing posts from July, 2013

கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?​

அண்ணனிடம் சண்டைபோட்டு அக்காளிடம் கோபம்கொண்டு சிற்றப்பவின் பிடியில் விலகி பெரியம்மாவின் பேச்சை தட்டி தோட்டதிலிருந்து வந்த தாதாவை முந்தி மாக்களை என்னிகொண்டிருந்த பாட்டியிடம் கேட்டேன் கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?​ என்று அத்தனையும் உணக்குதான் ராசா என்றால் அவள்! ;)

உருகியே நானும்

உன்னை நினைத்தே நானும் உருகிநேனடி தெரியவில்லையா? எந்தன் கண்ணீர் ஆவியாகியே சுற்றுதே உன்னை; கண்முன் தோன்றவில்லையா  ரத்தம் மொத்தம் சிந்தினேன் வெளியே; உன்முகத்தை காட்டிட அதில், காணவில்லையா? இன்று மட்டும் மலர்ச்செண்டு ஒன்று தந்தாயே வாசம் ஏதும் அறிகிலேன், வானுலகிலே!