கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?​

அண்ணனிடம் சண்டைபோட்டு
அக்காளிடம் கோபம்கொண்டு
சிற்றப்பவின் பிடியில் விலகி
பெரியம்மாவின் பேச்சை தட்டி
தோட்டதிலிருந்து வந்த தாதாவை முந்தி
மாக்களை என்னிகொண்டிருந்த
பாட்டியிடம் கேட்டேன்
கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?​ என்று
அத்தனையும் உணக்குதான் ராசா என்றால் அவள்! ;)

Comments

Popular posts from this blog

You know what to do..

எது புதுவருடம் !

பொற்பாதம் சரணடைந்தேன்